Posts

Showing posts from September, 2023

ராமநாதபுரத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை தமிழக காவல்துறை இன்று காலை கைது செய்தது

 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள வெள்ளையபுரம் கிராமத்தில் பிறந்தவர் மோடி பரணி இவர் பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார் தேசிய சிந்தனையில் ஆர்வம் கொண்டவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழக விளையாட்டு   துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் அந்த வகையில் மோடி பரணி என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நான் அகற்றி விடுவேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் இதனால் ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அதிகாலை தமிழக காவல்துறை கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

இந்தியாவிற்கு தற்போது தேவை ஒரே நாடு ஒரே தேர்தல்

 தேச மக்களுக்கு தற்போது தேவை ஒரே நாடு ஒரே தேர்தல்                                    நாடு முழுவதும் அனைத்து மக்களும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு செய்தி அது என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் நமது பாரத பிரதமரின் தாரக மந்திரமான ஒரே பாரதம் வலிமையான பாரதம் அது உன்னதமான பாரதமாக அமைய வேண்டுமென்று விரும்புகிறார் அந்த வகையில் தற்போது நாட்டு மக்களின் ஒட்டுமொத்த குரலாக பாராளுமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு பேசினார் . அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து  முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது . நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952,1957 காலகட்டத்தில் இருந்து 1967 வரை இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தான் நடைமுறையில் இருந்தது . அதற்கு அடுத்த காலகட்டத்தில் இருந்து காங்கிரஸ் அரசாங்கம் பல்வேறு மாநிலங்களில்  மாநில அரசுகள் கலைக்கப்பட்டன இதன் காரணமாகத்தான் பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தல்களும் மாறி மாறி நடத்தப்பட்டன . 1990 ல் அப்போதைய பாரத...