Posts

Showing posts from November, 2023

பாரத பிரதமரின் பயிர் காப்பீடு செய்ய காலநீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு

 பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான பசல் பீமா யோஜனா திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது விவசாயிகளின் நலன் கருதி தொடர்ந்து மழை மற்றும் பண்டிகை கால விடுமுறையால் விவசாயிகள் சில பேர் பதிவு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஇதுவரை பதிவு செய்யாத நபர்கள்   வருகிற 22 ஆம் தேதி வரை  பதிவு செய்து கொள்ளலாம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது  இதனால் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் .